சுலபமோ! கடினமோ! நமது பணி ஆதரவற்றோரின் உயிரைக் காப்பாற்றுவதே!!/Rescued Arumugam after a Robust Battle

Share this & earn $10
Published at : October 11, 2021

20சட்டைகள், 15பேண்ட்டுகள் அணிந்திருந்த ஆறுமுகம் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்.

அருகில் நெருங்கினால் யாராக இருந்தாலும் பாட்டிலால் அடிக்க வருவார். யாரிடமும் பேச்சு வார்த்தை இல்லை. ஆனால் நடனமாடுவது மட்டும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில்....

நெருங்கிச் சென்ற போது சாலையின் வலது ம் இடமுமாக நடக்க ஆரம்பித்தார். அதிக வாகனங்கள் வரும் சேலம் கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அவரால் நின்றன. அவரிடமிருந்து பாட்டிலை பிடுங்கி எறிந்துவிட்டு அவரை இழுத்து சாலையின் ஒரத்திற்கு கொண்டு வந்தோம்.

பின்னர் அவர் அணிந்திருந்த துணிகளை அகற்றும் போது சட்டை வரிசையாக வந்துகொண்டே இருக்க எண்ணிப் பார்த்தால் 20சட்டைக்கும் மேல், சரி பேண்ட்டின் நிலைமையைப் பார்ப்போம் என்றால் கிழிந்த நிலையில் 15பேண்ட்டுகள். அவரின் ஒத்துழைப்பு சிறிதும் இல்லாத போதும் அவருக்கு முடி வெட்டி குளிப்பாட்டி சுத்தம் செய்து புது உடைகள் அணிவித்து அவரின் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமம் மனநலக் காப்பகத்தில் சேர்த்து உள்ளோம்.

உறவினர்கள் யாரேனும் இருந்தால் ஜீவிதம் பவுண்டேஷன் அமைப்பைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Further contact:
6379965074
8248281433

Support us to do more:
Name: Jeevitham Foundation
A/C: 1619135000027926
IFSC code: KVBL0001619
Bank: Karur Vysya Bank
(Or)
📱Google pay & Paytm 6379965074

Follow us on :

FB:https://www.facebook.com/JeevithamFoundation/

INSTA:https://instagram.com/jeevitham_foundation?igshid=7fyd4k1jbnsg

WEBSITE:http://www.jeevithamfoundation.org/

Share Support Subscribe

#Jeevitham_Foundation
#Aim_Zero_Abandoned_Free_Nation சுலபமோ! கடினமோ! நமது பணி ஆதரவற்றோரின் உயிரைக் காப்பாற்றுவதே!!/Rescued Arumugam after a Robust Battle
சுலபமோ!கடினமோ!நமது